(ஏகத்துவம் நூல் வினியோகம்)
முடச்சிக்காடு கிளை சார்பாக (19/01/2016) அன்று பத்துக்காடு,உடையநாடு ஆகிய ஊர்களில் ஷிர்க் ஒழிப்பு பிரச்சாரம் நடைபெற்றது.இதில் அங்குள்ள வீடுகளுக்கு சென்று ஷிர்க் பற்றி எடுத்துசொல்லப்பட்டு சில வீடுகளில் இருத்த ஷிர்க் பொருள்கள் அகற்றப்பட்டது. மேலும் ‪#‎ஷிர்க்_ஒழிப்பு_மாநாடு‬ ஸ்டிக்கர் மற்றும் நோட்டீஸ், ஏகத்துவம் நூல் கொடுத்து மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top