அஸ்ஸலாமு அலைக்கும்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நம்முடைய முஸ்லிம் சமுதாயம் இந்த உலகிலும் மறுமையிலும், வெற்றி பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் பல்வேறு மார்க்கப் பணிகள் மற்றும் சமுதாய பணிகளை செய்து வருகிறது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அரும்பனிகளில் சில:-

👉
நல்லொழுக்கப் பயிற்சி
👉 தாவா மற்றும் பேச்சு பயிற்சி
👉 மார்க்க விளக்க கூட்டம்
👉 வரதட்சனை ஒழிப்பு கூட்டம்
👉 மூட நம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரம்
👉 தெருமுனை கூட்டம்
👉பெண்கள் பயான்
👉 இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்
👉 இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்
👉 மாற்று மதத்தவர்களிடம் தாவா
👉 பித்ரா விநியோகம்
👉 கூட்டுக் குர்பானி
👉 பெருநாள் திடல் தொழுகை
👉 கல்வி உதவி
👉 கல்வி வழிகாட்டல் மற்றும் கருத்தரங்கம்
👉கோடை கால பயிற்சி முகாம்
👉 இரத்த தான முகாம்
👉 மருத்துவ முகாம்
👉 இலவச கத்னா முகாம்
👉 ஆம்புலன்ஸ் சேவை
👉 நிதி உதவி
👉 நிவாரண உதவி
👉 குடும்ப பிரச்னை தீர்வுகள்
👉அநீதிகளுக்கெதிரான போராட்டங்கள்
👉 ஆதரவற்ற சிறுவர்/முதியவர் இல்லம்
👉புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கான மதரஸா


இது போன்ற மார்க்க மற்றும் சமுதாய பணிகளை அதிகம் அதிகமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்து வருகிறது.

"தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன்மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்."

(அல்குர்ஆன் 2:261)

எனவே இது போன்ற பணிகளுக்கு உங்களது ஜக்காத் மற்றும் நன்கொடைகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு : ஜக்காத் மற்றும் நன்கொடை வழங்குவோர் நமது கிளை நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்.

M.சாகுல்-8012748655

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
முடச்சிக்காடு கிளை
தஞ்சை தெற்கு மாவட்டம்.

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top