அஸ்ஸலாமு அலைக்கும்....

நெல்லை மேலப்பாளையம் பள்ளிவாசலில் அராஜகம் புரிந்த காவல்துறையைக் கண்டித்து (09.06.2015)அன்று சென்னை மற்றும் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டதில் நமது கிளையில்லிருந்து பலர் கலந்துகொண்டனர்.

அல்ஹம்துலிலாஹ்.

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top