அஸ்ஸலாமு அலைக்கும்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் முடச்சிக்காடு கிளையில் சகோ.தௌபிக்அலி அவர்கள் வீட்டில் (24.06.2015) அன்று பயான் மற்றும் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் TNTJ மாவட்ட பேச்சாளர் சகோ.அன்வர்அலி அவர்கள் நோம்பின் மகத்துவம் என்ற தலைப்பின் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்..

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top