அஸ்ஸலாமு அலைக்கும்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் முடச்சிக்காடு கிளையில் சகோ. சகோதரர் ஆரிப் சேக்இப்ராம்ஷா அவர்கள் வீட்டில் (28.06.2015) அன்று "பெண்கள் பயான் மற்றும் இப்தார் நிகழ்ச்சி" நடைபெற்றது. இதில் TNTJ மாநில பேச்சாளர் அஸ்ரப்தீன் பிர்தௌசி அவர்கள் "நாம் சார்ந்திருப்பது இறை இல்லாமா ? இணை இல்லமா?" என்ற தலைப்பின் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்..

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top