அஸ்ஸலாமு அலைக்கும்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடச்சிக்காடு கிளையின் சார்பாக இன்ஷா அல்லாஹ் நாளை (09.06.2015) செவ்வாய் கிழமை மதுரையில் நடைபெறவுள்ள மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்கு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை காலை சரியாக 10.00 மணிக்கு நமது மர்கஸ்ஸிலிருந்து புறப்படும்.


# என்னதான் கொள்கை விஷயத்துல சண்டை, மனக்கசப்பு ,பிரச்சினை,பிடிவாதம்,சாடல்,விமர்சனம்,அடிதடி,கோவம்,முரைப்பு,இருந்தாலும் அதனை மறந்து அல்லாஹ்வின் ஆலயத்தில் பூட்ஸ்காலோடு போலீஸ் அராஜகத்தை கண்டித்து நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இறை இல்லத்தின் புனிதம் காக்க அனைத்து சகோதர, சகோதரிகளையும் குடும்பத்துடன் அழைக்கிறது..


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
முடச்சிக்காடு கிளை
தஞ்சை தெற்கு மாவட்டம்.
தொடர்புக்கு : 9092052034,9750090435,9942520442

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top