பெண்கள் பயான் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி-07.06.2015 |
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடச்சிக்காடு கிளையின் சார்பாக இன்ஷா அல்லாஹ் (07.06.2015) ஞாயிற்றுக்கிழமை "பெண்கள் பயான் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி" ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உரை.சகுரா ஆலிமா
தலைப்பு: நோன்பின் மகத்துவம்
இடம்:சகோதரர். இப்ராம்ஷா இல்லம்
நேரம் : மாலை 4.30-6.00 மணி
அன்புடன் அழைக்கிறது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
முடச்சிக்காடு கிளை
தஞ்சை தெற்கு மாவட்டம்.
Post a Comment
ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்