போஸ்டர் ஒட்டும் பணி-05.06.2015
அஸ்ஸலாமு அலைக்கும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் முடச்சிக்காடு கிளையில் (05.06.2015) அன்று பர்மா முஸ்லிம் தாக்குதலை தடுக்க கோரியும், மேலப்பாளையம் காவல் துறையை கண்டித்தும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top