அஸ்ஸலாமு அலைக்கும்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜி பட்டினம் கிளையில் (23.05.2015) சனிக்கிழமை அன்று  "மார்க்க விளக்க பொதுக் கூட்டம்" இதில் பக்கீர் முஹம்மது அல்தாபி -சொர்க்கம் நமது நோக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினர். நமது கிளையிலிருந்து பலர்கலந்துக்கொண்டனர்..

அல்ஹம்துளிலாஹ்...

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top