தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத்தின் இரண்டாம் பகுதிக்கான "தர்பியா" (09-05-2015) சனிக்கிழமை அன்று புதுப்பட்டிணம் மர்கஸில் நடைபெற்றது. இதில் மௌலவி.அஸ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்களும் சகோ.கோவை ரஹீம் அவர்களும் நல்லொழுக்கப்பயிற்சி அளித்தனர். அதிரை, பேராவூரணி, மதுக்கூர், பட்டுக்கோட்டை, புதுப்பட்டிணம், ஆவணம், முடச்சிக்காடு, சம்பை, சத்திரம், செந்தலை ஆகிய கிளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதில் நமது கிளையிலிருந்து 10கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
அல்ஹம்துளிலாஹ்.
Post a Comment
ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்