முடச்சிக்காடு கிளையில் (16/01/2016) அன்று ஷிர்க் ஒழிப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இணைவைப்பின் தீமை குறித்தும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் தேவை குறித்தும் விளக்கப்பட்டது. மார்க்கம் சம்பந்தமான மாணவர்களின் பல கேள்விகளுக்கு சகோ.அஷ்ரஃப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் பதிலளித்தார்கள்.

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top