தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் முடச்சிகாடு கிளையில் கடந்த  4.3.2012 ஞாயிறு அன்று மாலை 5 மணி அளவில் தஞ்சை தெற்கு மாவட்ட முடச்சிக்காடு கிளையில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் Y.அன்வர் அலி சத்தியம் எது அசத்தியம் எது என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top