தஞ்சை தெற்கு மாவட்டம் முடச்சிகாட்டில் கடந்த 16.05.2010அன்று ஜூலை மாநாடு சம்பந்தமாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி அவர்கள் ‘ஜூலை மாநாடு ஏன்?’ என்ற தலைப்பில்உரையாற்றினார்.

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top