அஸ்ஸலாமு அலைக்கும்....

தஞ்சை தெற்கு மாவட்டம் நாடியத்தில் 23.7.13 அன்று இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. இதில் பட்டுக்கோட்டை கிளைத்தலைவர் லியாக்கத் அலி அவர்கள் ! குர்ஆன் ஓர் அற்புதம்! என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.

அல்ஹம்து லில்லாஹ்

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top