தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் முடச்சிகாடு கிளையில் கடந்த  13.11.2011 ஞாயிற்றுக்கிழமைதஞ்சை தெற்கு மாவட்டம் முடச்சிக்காடு கிளையின் சார்பாக பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் காசிம் புதுப்பேட்டை ஆலிமா, அத்திகாபேகம் அவர்கள் இஸ்லாத்தில் பெண்களின் பொருப்பு என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்கள். பெண்களும், ஆண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top