தஞ்சை தெற்கு மாவட்டம் முடச்சிகாட்டில் கடந்த மாதம் மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் நஸ்ரத் ஆலிமா அவர்கள் ‘வரதட்சணை ஒரு வன்கொடுமை ‘ என்ற தலைப்பிலும், மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் ‘முன்னோர்களைபின்பற்றலாமா?’ என்ற தலைப்பிலும், மௌலவி அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அவர்கள் ‘நபி வழியே நம் வழி’ என்ற தலைப்பிலும் உரையாற்றினார

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top