கடந்த 12.01.2012 வெள்ளிக்கிழமை அன்று தஞ்சை தெற்கு மாவட்டம் முடச்சிக்காடு கிளை சார்பாக மாலை 4.00 மணியளவில் பயான் நடைபெற்றது. இதில் இறையச்சம் என்ற தலைப்பில் பட்டுக்கோட்டை கிளைத் தலைவர் அவர்களும் பிப்ரவரி போராட்டம் அவசியம் குறித்து தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் Y அன்வர் அலி அவர்களும் உரையாற்றினார்கள்

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top