முடச்சிக்காடு கிளையின் சார்பாக (20/12/2015) அன்று பத்துக்காட்டில் பல்வேறு எதிர்ப்புகளை தாண்டி அல்லாஹ்வின் அருளால் பெண்கள் பயான் சிறப்பாக நடைபெற்றது. இதில் சகோதரி.ஷ்கூரா ஆலிமா அவர்கள் "சொன்ன கலிமாவை உறுதியாய் பேணுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top