முடச்சிக்காடு கிளையின் சார்பாக (18/12/2015) அன்று பத்துக்காட்டில் ஷிர்க் ஒழிப்பு குழு பிரச்சாரம் நடைபெற்றது. இதில் இணைவைப்பின் பயங்கரத்தை எடுத்துச்சொல்லி இணைவைப்பு பொருட்கள் அகற்றப்பட்டது. மேலும் ஸ்டிக்கர் மற்றும் நோட்டீஸ் கொடுத்து ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.


Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top