அஸ்ஸலாமு அழைக்கும்..
 

இன்ஷா அல்லாஹ்...தஞ்சை தெற்கு மாவட்டம் முடச்சிக்காடு கிளையில்
05.10.2013 அன்று மாபெரும் தெருமுனை கூட்டம்
நடைபெற இருக்கிறது
சகோதரர்: தாஹா அவர்கள்
தவ்ஹீதை ஏன் ஏற்று கொண்டோம்
என்கிற தலைப்பில் உரையாற்ற இருக்கிறார்கள்
சுற்று வட்டார & மாவட்ட சகோதர சகோதரிகள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து தருமாறும் மார்க்கத்தை அதன் தூய வடிவிலே அறிந்து கொள்ளுமாறும் உங்கள் அன்போடு அழைக்கிறோம்
இடம்:தவ்ஹீத் மர்கஸ் அருகில்
நேரம் மாலை:6.30

அன்புடன் அழைப்பது.....,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
முடச்சிக்காடு கிளை

Cell: 9942520032,9750090435,9942520442

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top