அஸ்ஸலாமு அழைக்கும் ......(வரஹ்)
 

ஜனவரி 28ல்  சென்னை, திருச்சி ,கோவை ,நெல்லை ஆகிய 4 பெருநகரங்களில் முஸ்லிம்களுக்கு மத்தியில் 10% தனி இடஒதுக்கீடும் ,மாநிலத்தில் உள்ள 3.5% இடஒதுக்கீட்டை 7% வழங்க கோரி முஸ்லிம்களின் சிறை நிரப்பும் போராட்டடம் நடைபெறள்ளது.

அனைவரும் அணிதிரண்டு வாரீர் வாரீர் என அழைக்கிறது......


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
முடச்சிக்காடு கிளை, 

தஞ்சை தெற்கு மாவட்டம்.

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top