ஜனவரி 28ல் சென்னை, திருச்சி ,கோவை ,நெல்லை ஆகிய 4 பெருநகரங்களில் முஸ்லிம்களுக்கு மத்தியில் 10% தனி இடஒதுக்கீடும் ,மாநிலத்தில் உள்ள 3.5% இடஒதுக்கீட்டை 7% வழங்க கோரி முஸ்லிம்களின் சிறை நிரப்பும் போராட்டடம் நடைபெறள்ளது.
அனைவரும் அணிதிரண்டு வாரீர் வாரீர் என அழைக்கிறது......
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
முடச்சிக்காடு கிளை,
தஞ்சை தெற்கு மாவட்டம்.
Post a Comment
ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்