அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.....
தஞ்சை தெற்கு மாவட்டம் முடச்சிக்காடு கிளை சார்பாக கடந்த 05-10-2013 அன்று
மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி
அவர்கள் ”சிறை நிறப்பும் போராட்டம் ஏன்” என்ற தலைப்பிலும் சகோ.முஹம்மது
தாஹா அவர்கள் ”தவ்ஹீதை ஏன் ஏற்று கொண்டோம்” என்ற தலைப்பிலும்
உரையாற்றினார்கள்.
( இதில் முடச்சிக்காடு கிளை பொருளாளர் சகோதரர் சாஹுல்
அவர்கள் தனது திருமணத்தில் வாங்கிய வரதட்சனை 15 பவுனுக்கு பகரமாக 3
லட்சத்தை ரொக்கமாக அவரது மைத்துனரிடம் திருப்பி கொடுத்தார்)
Post a Comment
ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்