நாம் பட்ட துன்பங்கள் நம்மோடு போகட்டும்
நம் சந்ததிகள் தலைநிமிர்ந்து வாழட்டும்
பாலைவனத்தில் காய்ந்தது போதும்
தாயகத்தில் தலைநிமிர்ந்து வாழ
தனி இடஒதுக்கீடே ஒரே வழி
அறுபது ஆண்டுகள் உறங்கியது போதும்
இப்போது விழித்து விட்டோம்
என ஆள்வோருக்கு உணர்த்திட
இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்
நாள்: ஜனவரி 28 2014
இடம்: திருச்சி
அழைக்கிறது : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
முடசிக்காடு கிளை
Post a Comment
ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்