அஸ்ஸலாமுஅலைக்கும்...

தழிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடச்சிக்காடு கிளையில் (14.08.2015) அன்று "பெண்கள் பயான் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி" நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.அதிரை பதுருதீன் அவர்கள் "கொள்கை உறுதி" என்ற தலைப்பில் உரையாற்றினார். அதனை தொடர்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top