அஸ்ஸலாமு அலைக்கும்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடச்சிக்காடு கிளையில் (16.07.2015, 17.07.2015)  அன்று ஃபித்ரா 233பேருக்கு பொருட்களாகவும் 26 பேருக்கு இறைச்சியும் ஏழை மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.


வினியோகம் செய்த பொருட்கள் :-

1. பிரியாணி அரிசி -2Kg
2. சீனி - 500gm
3. ரவை - 500gm
4. உளுந்து - 500gm
5. நெய் - 50ml
6. ஆயில் - 500ml
7.சேமியா-180gm

(7 பொருட்கள் அடங்கிய ஒரு பையின் மதிப்பு=256.15)

விநியோகம் செய்த பகுதிகள் :-

1.முடச்சிக்காடு
2. கலைஞர் நகர்
3.பத்துக்காடு
4.கறம்பக்காடு
5.குருவிக்கரம்பை
6.குறவன்கொல்லை

7.நாடங்காடு
8.நரியங்காடு
9.ஒட்டங்காடு
10.துறவிக்காடு

வசூல் விபரம் பின்வருமாறு :-


கிளையின் மூலம் வசூல் -30500/-
தலைமை மூலம் வரவு    -27,000/-

                                                 -------------
              மொத்தம் வரவு =    57,500/-
                                                 ------------- 

வினியோகம் விபரம் பின்வருமாறு :-

பொருட்களின் மதிப்பு  : 256.15/-(7 பொருட்கள் அடங்கிய ஒரு பையின் மதிப்பு=256.15)

பொருட்கள் விநியோகம் செய்யபட்ட பயனாளிகள் : 233பேர்

பொருட்களாக வழங்கப்பட்டது=   ஃ 233x256.15=59,682.95/-

1/2 kg கறி மதிப்பு : 200/-
கறி விநியோகம் செய்யபட்ட பயனாளிகள்: 26பேர்


கறி வழங்கப்பட்டது= ஃ 26x200=5200/-


மொத்தம் வினியோகம் =59,682.95+5200.00=64,882.95/-

மொத்தம் வரவு -மொத்தம் செலவு = 57,500-64,882.95                                                     

                                          பற்றாக்குறை =ரூ .(-7382.95)

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top