தஞ்சை தெற்கு மாவட்டம் முடச்சிக்காடு கிளை சார்பாக கடந்த 09-08-2013 அன்று
நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் நடைபெற்றது. இதில்
சகோதரர்: அதிரை அன்வர் அலி அவர்கள்
ஓரிறைக்கொள்கை என்ற தலைப்பில் சிறப்புறையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள்
தொழுகையை நிறைவேற்றினர்.
Post a Comment
ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்