தஞ்சை  தெற்கு மாவட்டம் முடச்சிக்காடு கிளை சார்பாக கடந்த 09-08-2013 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில்  நடைபெற்றது. இதில் சகோதரர்: அதிரை அன்வர் அலி அவர்கள் ஓரிறைக்கொள்கை என்ற தலைப்பில் சிறப்புறையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top