தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஆத் முடச்சிக்காடு கிளையில் நபிவழியில் திருமணம் இன்ஷா அல்லாஹ் 11-08-2013 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு முடச்சிக்காடு மணமகன் இல்லத்தில் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொண்டு துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். முடச்சிக்காடு கிளையில் நபிவழியில் நடைபெறும் இரண்டாவது திருமணம் இதுவாகும்.

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top