அஸ்ஸலாமு அலைக்கும்.....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு முடச்சிக்காடு கிளையில் 29.07.2013 அன்று புதிய மர்க்கஸ் இப்தார் நிகழ்ச்சியுடன் துவங்கப்பட்டது.இதில் புதுகை மாவட்டபேச்சாளர் சகோதரர் முஜாஹித் அவர்கள்தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய பள்ளி (மர்க்கஸ்) ஏன்? என்று உரை நிகழ்த்தினார்கள்.இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top