தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடச்சிக்காடு கிளையின் சார்பில்
(24.09.15) அன்று நபி வழியில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. இதில்
சகோ.சேக் தாவூத் அவர்கள் நபி இப்ராஹீம்(அலை) அவர்கள் வாழ்வு தரும் படிப்பினை
என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
Post a Comment
ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்