தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் முடச்சிக்காடு
கிளையின் சார்பாக (07.09.2015) அன்று இன்ஷா அல்லாஹ் 2016 ஜனவரி 31-ல்
திருச்சியில் நடக்கவிருக்கும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் என்பதை விளக்கும்
விதமாக "தெருமுனை கூட்டம்" நடைபெற்றது. இதில் சகோ.ஜமால்உஸ்மானி அவர்கள்
"ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலிலாஹ்.
அல்ஹம்துலிலாஹ்.
Post a Comment
ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்