இன்ஷா அல்லாஹ் வரும் (7/9/2015)திங்கள்கிழமை மாலை 4.30 மணியளவில் முடச்சிக்காடு முஸ்லிம் தெருவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடச்சிக்காடு கிளை சார்பாக மார்க்க விளக்க "தெருமுனை கூட்டம்" ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...

உரை :-சகோ. ஜமால்உஸ்மானி (TNTJ பேச்சாளர்)
               சகோ. அஸ்ரப்தீன் ஃப்ர்தெளஸி (TNTJ பேச்சாளர்)

தலைப்பு :- " ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? "

அன்புடன் அழைக்கிறது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
முடச்சிக்காடு கிளை,
தஞ்சை தெற்கு மாவட்டம்.

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top