அஸ்ஸலாமு அலைக்கும்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் (16.11.2014) அன்று
பேராவூரணியில் நடைபெற்ற ★தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் மாபெரும் மனித சங்கிலி ★ அணி வகுப்பில் ஆண்களும், பெண்களும் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..!

(அல்ஹம்துலில்லாஹ்)

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top