தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் மாபெரும் மனித சங்கிலி பேரணி- (16.11.2014) A+ A- Print Email அஸ்ஸலாமு அலைக்கும்... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் (16.11.2014) அன்று பேராவூரணியில் நடைபெற்ற ★தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் மாபெரும் மனித சங்கிலி ★ அணி வகுப்பில் ஆண்களும், பெண்களும் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..! (அல்ஹம்துலில்லாஹ்)
Post a Comment
ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்