அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
தஞ்சை தெற்கு மாவட்டம் முடச்சிக்காடு கிளையில் கடந்த 08.10.2014 அன்று
மாடுகள் கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள
பகுதிகளில் வசிக்கும் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம்
செய்யப்பட்டது.
அல்ஹம்துளிலாஹ்.
Post a Comment
ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்