அஸ்ஸலாமு அலைக்கும்............

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக  (09.08.2014) சனிக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் உடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்க வலியுறுத்தி தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக பட்டுக்கோட்டையில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துக்கொன்டு அந்த இடமே அதிரும் வகையில் தங்களுடை கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.

இறுதியில் மாநில துனை பொதுச்சொளலார் முஹம்மது யூசுப் கண்டன உரை நிகழ்த்தினார்கள்..






Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top