அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நமது கிளையில் கட்டப்பட்டு வந்த இறையில்லம் பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று (31/03/2017) ஜும்ஆ தொழுகையுடன் ஆரம்பமானது. இதில் மாநில துணைத்தலைவர் சகோ.M.I.சுலைமான் அவர்கள் ஜும்ஆ உரை நிகழ்த்தினர். இதில் ஆண்களும் ,பெண்களும் திரளாக கலந்து கொண்டர்னர்.
அல்ஹம்துலில்லாஹ்.

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top