முடச்சிக்காடு கிளை சார்பாக (24/10/2015) அன்று "பெண்கள் பயான் நிகழ்ச்சி"
நடைபெற்றது.இதில் சகோ.முஜாஹித் அவர்கள் "இறுதி நபியின் இறுதி பேருரை" என்ற
தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் 30 மேற்பட்ட பெண்களும், 10 மேற்பட்ட
குழந்தைகளும்,15 மேற்பட்ட ஆண்களும், கலந்துகொண்டனர்.அதன் பின்னர் இப்தார்
நிகழ்ச்சி நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment
ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்