முடச்சிக்காடு கிளை சார்பாக (24/10/2015) அன்று "பெண்கள் பயான் நிகழ்ச்சி" நடைபெற்றது.இதில் சகோ.முஜாஹித் அவர்கள் "இறுதி நபியின் இறுதி பேருரை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் 30 மேற்பட்ட பெண்களும், 10 மேற்பட்ட குழந்தைகளும்,15 மேற்பட்ட ஆண்களும், கலந்துகொண்டனர்.அதன் பின்னர் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top