இன்ஷா அல்லாஹ் நாளை (07.10.2015) புதன்கிழமை தஞ்சையில் நடைபெறும்...

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முடச்சிக்காடு கிளையிலிருந்து வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் உரிமைகள் மற்றும் உயிர்களுடன் விளையாடும் மத்திய அரசின் முஸ்லிம் விரோதப் போக்கைக் கண்டித்தும்,

மாட்டிறைச்சிக்கு நாடு தழுவிய பொதுவான அனுமதி வழங்கக் கோரியும்,

முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் விரோதப் போக்கைக் கண்டித்தும்  நடைபெறவுள்ள இந்த உரிமைப் போராட்டத்தில்

கொள்கை சகோதர, சகோதரிகளே.! நடுநிலையாளர்களே.! குடும்பத்துடன் அலைகடலென  திரண்டு வாரீர்! வாரீர்!! என அன்புடன் அழைக்கிறது...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
முடச்சிக்காடு கிளை,
தஞ்சை தெற்கு மாவட்டம்.

(வெளியூர், வெளிநாடுகளில் வாழும் சகோதரர்கள் தங்கள் வீட்டில் உள்ளவர்களை முஸ்லிம்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் உரிமைப் போராட்டத்தில் கலந்துகொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுகொள்கிறோம்)

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top