பெண்கள் பயான்-(19.04.2015)
 


அஸ்ஸலாமு அலைக்கும்..

தழிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடச்சிக்காடு கிளையில் (19.04.2015) அன்று பெண்கள் பயான் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் TNTJ பேச்சாளர் சகோ.லியாக்கத்அலி அவர்கள் "சொர்க்கம் நரகம் ஓர் எச்சரிக்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார். அதனை தொடர்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 21 பெண்களும் 18 ஆண்களும் 10 குழந்தைகளும் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top