அஸ்ஸலாமு அலைக்கும்....

தழிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் முடச்சிக்காடு கிளையின் சார்பாக (23-03-2015) அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர். முஜாஹித் (புதுக்கோட்டை மாவட்ட பேச்சாளர்)
"மறுமை வெற்றியை பாழாக்காதிர்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.


அல்ஹம்துலிலாஹ் ! சிறப்பாக நடைபெற்றது.
 
# பாதுகாப்பு அளித்த காவல் துறை அதிகாரிகளுக்கு நன்றி.

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top