அஸ்ஸலாமு அலைக்கும்..

தழிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடச்சிக்காடு கிளையில் (12.03.2015) அன்று பெண்கள் பயான் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநிலபேச்சாளர் சகோ.அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி "மன அமைதிக்கு வழி்"
என்ற தலைப்பில் உரையாற்றினார். அதனை தொடர்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 35 மறே்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top