அஸ்ஸலாமு அலைக்கும்............

TNTJ முடச்சிக்காடு கிளையில் 21.01.2014 அன்று மாலை தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர் அஸ்ரஃப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் "ஜனவரி 28-சிறை செல்லும் போராட்டதின் அவசியம் " என்ற தலைப்பில்
உரையாற்றினார்.


அல்ஹம்துலிலஹ்.

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top